ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நடனம் ஆடி அசத்திய குழந்தைகள் (வீடியோ இணைப்பு )



மொல்டோவா நாட்டில் கடந்த வாரம் ஒரு திருமணம் இடம்பெற்றது. திருமண வைபவங்களில் பொதுவாக மணமகன்தான் கதாநாயகன், மண்மகள்தான் கதாநாயகி. ஆனால் இத்திருமண வைபவத்தில் ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தைகள்தான் இந்த அந்தஸ்தை பெற்றுக் கொண்டனர்.


இவர்கள் கணவன் - மனைவியாக அபிநயித்து ஆடிய அற்புத நடனம் திருமண வைபவத்தையே கலகலப்பு ஆக்கியது. இந்நடனக் காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபல்யம் அடைந்து உள்ளது.

ஆகா... பிரமாதம் என்கிற வார்த்தையைத் தவிர சொல்கின்றமைக்கு வேறு ஒன்றும் இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக