ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்கை பார்க் ஹொட்டல் (வீடியோ , பட இணைப்பு)


 
கடந்த ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த ஹொட்டல் சிங்கப்பூரில் உள்ளது. 200 மீற்றர் உயரமாக மூன்று கட்டிடத்தின் மீது இந்த ஹொட்டல் கட்டப்பட்டுள்ளது. 12400 சதுர மீற்றர் பரப்பை கொண்ட இந்த ஹொட்டலில் 3900 பேர் தங்கும் வசதி உள்ளது. இந்த ஹொட்டலில் உணவகம், பார்கள் மற்றும் மிகப்பெரிய வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது.


150 மீற்றர் நீளமான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக