திருநறையூர் புது தெரு ஜகபர் அலி (கணக்கு பிள்ளை )தங்கை மகனும்
ஜர்ஜிஸ அவர்கள் மகனும் ஆகிய முஹமத் பைசல்
28/12/2010,இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்
இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக