ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நபி வழியில் அழகிய துஆக்கள

தூங்குவதற்கு முன்

தூக்கத்திலிருந்து விழித்தபின்

கழிவறைக்கு நுழையும்போதும் வெளியேறும்போதும்

உளுச் செய்யும்முன்பும், பின்பும்

உண்ணுமுன், பிஸ்மில்லாஹ் கூற மறந்தால்,

உண்டபின், உணவளித்தவருக்காக

வீட்டிலிருந்து புறப்படுமுன்பும், நுழையும்முன்பும்

பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும்

சபையை முடிக்கும்முன்

துக்கம் மற்றும் கவலை, சங்கடம் நீங்க

தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு, கூட்டாத்தாரை கண்டு பயந்தவருக்கு

கடன் நிறைவேற, காரியம் சிரமமாகி விட்டால்

காற்று வீசும்போது, இடி இடிக்கின்றபோது, மழை வேண்டுவது

மழை பெய்கின்றபோது, மழை பெய்த பிறகு, தலைப்பிறையை காணும்போது

நோயாளியை நலம் விசாரிக்கும்போது

மரணத்திற்கு நிகராண துன்பத்தின்போது, மரனத்தை அறிந்த நோயாளிக்கு

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது, இறந்தவருக்காக செய்யும் துஆ

பிரயாணத்தின்போது

மணமக்களை வாழ்த்தும்போது, மனைவியிடம் செல்லும்போது

வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் துஆ

இருப்பில் ஓதும் கடைசி துஆ

கடமையான தொழுகைக்குப்பின் துஆ

ஜனாஸாத் தொழுகை

நோன்பு திறக்கின்றபோது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக