ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரானில் Bushehr Nuclear Power Plant அருகே நிலநடுக்கம், முப்பது பேர் பலி 800 பேர் காயம்

ஈரானில் Bushehr Nuclear Power Plant அருகே நிலநடுக்கம், முப்பது பேர் பலி 800 பேர் காயம்

6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இது வரை 30 பேர் பலியாகியதாகவும் 800 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலைக்கு எந்த பிரச்சினையும் இது வரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அணு உலைகளை கட்டியது ரஷ்ய நிறுவனம் ஆகும், இதே Atomstroyexport என்ற ரஷ்ய நிறுவனம்தான்  கூடங்குளத்தில் அணு உலைகளை கட்டியுள்ளது.

ஈரானில் உள்ள அணு உலை மட்டுமே உலகின் எந்த அணு உலை பாதுகாப்பு அளவீடுகளை கடைபிடிக்கவில்லை என்று ஏற்கனவே பிற நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

#அமைச்சர் நாசா அங்கே இல்லையா?


6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இது வரை 30 பேர் பலியாகியதாகவும் 800 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலைக்கு எந்த பிரச்சினையும் இது வரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அணு உலைகளை கட்டியது ரஷ்ய நிறுவனம் ஆகும், இதே Atomstroyexport என்ற ரஷ்ய நிறுவனம்தான் கூடங்குளத்தில் அணு உலைகளை கட்டியுள்ளது.

ஈரானில் உள்ள அணு உலை மட்டுமே உலகின் எந்த அணு உலை பாதுகாப்பு அளவீடுகளை கடைபிடிக்கவில்லை என்று ஏற்கனவே பிற நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

#அமைச்சர் நாசா அங்கே இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக