ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நமக்கு எப்ப வரும் இந்த மனபக்குவம் ! அன்புக்காக சில நிமிடங்களை செலவிடுங்கள் .... (வீடியோ)



பேஸ்புக் தளத்தில் மிகப் பிரபலமாகிவிட்ட வீடியோக்களில் இதுவும் ஓன்று ... ஒரு சில நிமிடங்கள் நகரும் இதன் கதையில் அன்பு அழகாய் வெளிப்படுத்தப்படுகிறது... ஒரு முறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

1 கருத்து: