ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காற்றில் நடப்பது போன்ற அனுபவத்தை தரும் வேடிக்கையான அமைப்பு (படங்களுடன்)




ஒளிபுகவிடக் கூடிய பொலித்தீன் பைகளில் காற்றுநிரப்பட்டு பலூன் போல காணப்படும் இந்த அமைப்பில் மேலேறி உங்கள் விருப்பம் போல ஆடலாம் ஓடலாம், படுத்தும் உறங்கலாம், 65 அடி உயரத்தில் இருந்து பார்க்கும் போது நிலமட்டம் வரை தெரிவதால் காற்றில் மிதக்கும் அனுபவம் என்று சொல்லப்படுகிறது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக