ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

செல் தொலைபேசி தயாரிப்பு (படங்கள் இணைப்பு)



நாம் இன்று தகவல் தொடர்பாடலில் மிக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய சாதனமான செல்லிட தொடலைபேசியைப் பயன்படுத்துகிறோம். இன்று அது அனைத்து மக்களிடமும் இருக்கக் கூடிய ஒரு சாதாரண உபகரணமாகப் போய்விட்டது. இவ்வாறு சாதாரண உபகரணமான இந்த செல்லிடத் தொலைபேசியை எவ்வாறு உற்பத்தி செய்கின்றார்கள் என்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக