ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அனைவருக்கும் எமது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2012ஆம் ஆண்டு கடந்து புத்தம் புதிய வருடம் காலடி எடுத்து வைத்துள்ள உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த ஆங்கிலப் புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், பிறந்துள்ள 2013ஆம் ஆண்டு எமது வாசகர்களுக்கு நன்மைகள் பல கிட்டி அனைத்துச் சந்தேசங்களையும் பெற்றுச் சிறப்பு நாம் வாழ்த்துகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக