ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்


பெண்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்

பெண்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். :( ..ஆண்களே, இத்தனை பேர் சாகனுமா?. எல்லா பெண்களும் இதே மாதிரி எண்ணம் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்.) உஷார்..............



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக