ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மனிதாபிமானமற்ற மனிதர்கள் என்பது இவர்கள் தானோ?


மனிதாபிமானமற்ற மனிதர்கள்
ஆர்லிங்டன் கவுண்டி போலீசார் வெளியிட்டுள்ள வீடியோக் காட்சி ஒன்று தற்போது இணையத்தளங்களில் பலத்த சர்சைகளை ஏற்படுத்திவருகின்றது.
பஸ் நிலையம் ஒன்றில் இறந்த நிலையில் அனாதையாக கிடக்கும் மனிதர் ஒருவரை அங்கிருந்த பயணிகள் எவரும் கண்டு கொள்ளாத நிலையில் தன்னுடைய வேலையினை மட்டும் பார்த்து செல்வது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய இந்த காணொளி பலர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக