ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா ரஜினிக்கு அடிமை..! ஆனால் ரஜினியோ..!





பல பிரபலங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நிச்சயம் மற்றவர்களை ”இவரா அப்படி?” என்று வியக்க வைக்கும்.
அந்த வகையில் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியின் தனிப்பட்ட விருப்பும் வாயை பிளக்க வைக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு ரோட்டோர இட்லி கடையில் இட்லி வாங்கி சாப்பிடுவது ரஜினிகாந்துக்கு அலாதி பிரியமாம்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதையடுத்து அந்த இட்லி கடைக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த கடை இட்லியின் ருசியை அவரால் மறக்க முடியவில்லை போன்று. அதனால் மீண்டும் அம்பாசிடரில் அந்த கடைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
நீங்க சூப்பர் ஸ்டார் ரசிகனா..! இனி உங்களுக்கும் தெருவோர இட்லி பிடிக்கும் தானே..!

2 கருத்துகள்:

  1. அப்படி சொல்லுங்க...
    இனி தெருவோர இட்லி கடைகளில் கூட்டம் நிரம்பு வழியும்..
    நன்றி.
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    பதிலளிநீக்கு
  2. வாழ்வில் அடிதட்டிளிருந்து மேலே வந்தவர்.அதனால் நம்மை போன்று அவருக்கும் அந்த நினைவுகள் இருக்கத்தானே செய்யும்.

    பதிலளிநீக்கு