கடந்த 6 மாதங்களில் கராச்சியில் 500 பேர் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏராளமான போலீசார் கராச்சியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் நடந்த வன்முறைகளில் கராச்சியில் 800 பேர் பலி!
கடந்த 6 மாதங்களில் கராச்சியில் 500 பேர் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏராளமான போலீசார் கராச்சியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக