ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சரத்பொன்சேகா வழக்குகளை கண்காணிக்க .நாடாளுமன்ற சங்க பிரதிநிதி வருகை

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா குறித்து இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பிரதிநிதியொருவர் இலங்கை வந்துள்ளார்;
இந்த தகவலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்  தெரிவித்தார்..


கடந்த ஜனவரிமாதம் தமது கட்சியினால் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இ;ந்த பிரதி நிதி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

மாக் ட்ரவல் எனப் பெயர்கொண்ட குறித்த பிரதிநிதி இந்த வாரத்தில் இடம்பெறும் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான வழக்கு விசாரணைகளை கண்காணிக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக