ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணா சீக்கிரம் திரும்பி வந்துடுறேன் - ரஜினிகாந் பேசுகின்றார் (ஆடியோ)



சிறுநீரகச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கிளம்பும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர்களுடன்  சிறிய ஒலிப்பத்தி மூலம் பேசியிருக்கிறார்.
அவர் நோயுற்ற நிலையில் கலங்கியுள்ள,  தனது ரசிகர்களின் கவலையைப் போக்குவதற்காக அவர் பேசிய இந்த சிறிய உரை,  ரஜினியின் மகள் சௌந்தர்யாவால்  ரெக்கார்டு செய்யப்பட்டு,  ரஜினியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவர் மூலம்   அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மிக தீனமான குரலில் "கண்ணா சீக்கிரம் திரும்பி வந்துடுறேன்" என உருக்ககமாக ரஜினி பேசுகின்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக