2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக