ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம்


சென்னை, மே 28- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆளுநரின் உத்தரவின் பேரில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.
2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக