ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தலையை கழுவி சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை









தலையை கழுவி சுத்தம்
மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அம்சமாக ஆக்கிரமித்து வரும் ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போதுமனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முதன்முறையாக இந்த ரோபோக்களை பனாசோனிக் நிறுவனம் வாங்கி அறிமுகப்படுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக