ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எலிக்குஞ்சை விழுங்கி ஏப்பம் விடும் இளம் பெண்.! (வீடியோ இணைப்பு)

பொண்ணுங்க பூ மாதிரி என்று சொல்லும் சாமிகளே… இங்கே கொஞ்சம் இந்த வீடியோவை பாருங்க..40 டாலர் பணத்திற்காக சிறிய சுண்டெலி குஞ்சை உயிருடன் வாயில் போட்டு மென்று தண்ணீரும் குடித்து ஏப்பம் விடுகிறார்.

ஐயோ… இப்பவே கண்ணக்கட்டுதே.. வீடியோவை பாருங்கள் நீங்களும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக