ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவின் மகாராஜா : ஆடம்பர ரயில்(படங்கள் இணைப்பு)


இந்தியாவுக்கு வருகை தருகின்ற பணக்கார சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக விசேடமாக அமைக்கப்பட்டதுதான் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்கிற ஆடம்பர ரயில். இந்தியாவின் மிக ஆடம்பர ரயிலாக இதை நிச்சயம் கூற முடியும்.
உலகின் மிக ஆடம்பர ரயில்களில் ஒன்றாகவும் இது நிச்சயம் இருக்கும்.
இதன் உட்புறம் மிகவும் அழகான தோற்றங்களை கொண்டிருக்கின்றது. உட்கட்டமைப்பு வசதிகள் அற்புதம். இந்தியர்களின் பொறியியல் நிபுணத்துவத்துக்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் சிறந்த உதாரணம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக