ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, வீடியோ இணைப்பு)


 
கண்களில் இருந்து பால் சுரக்கின்ற அதிசயத்தை எங்காவது கண்டு இருக்கின்றீர்களா? அல்லது கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றீர்களா? துருக்கியைச் சேர்ந்தவர் Ilker Yilmaz என்கிற ஆண். இவரால் சொந்தக் கண்ணில் இருந்து பாலை சுரக்க வைக்க முடிகின்றது. அதுவும் 279.5 சென்ரி மீற்றர் தூரத்துக்கு கண்ணில் இருந்து பாலை பீச்சு அடித்து காண்பித்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக