
மக்கள் தொடர்ந்து நெருக்கடி தந்து சமச்சீர் கல்வியை பயன் படுத்த வைப்பது நம் கடமை, மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்., சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பை கௌரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இதற்கான சிலவுகள் முந்தைய முதல்வரோ தற்போதைய முதல்வரோ தன் வருமானத்திலிருந்து அச்சடிக்கப்பட்டவை அல்லவே, உணர்ந்து நடந்து கொண்டால் சரி. கவுரவம் பார்ப்பது புது அரசுக்கு நல்லது அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக