ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கடாபி தற்கொலை செய்துகொள்வார் அல்லது கொல்லப்படுவார்



லிபிய தேசிய தொலைக் காட்சியில் நேற்று மலை தோன்றிய கடாபி நாட்டின் கிளர்ச்சிக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் , லிபிய மண்ணில் வீரனாக மரணத்தை தழுவுவேன்
நான் பதவி விலகுவதற்கு ஜனாதிபதியல்ல இந்த நாடு என்னுடையது இந்த நாட்டின் தலைவன் நான் நான் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவேன் நான் ஒரு புரட்சியாளன் நான் புரட்சி முகாமில் இருந்து வந்தவன் இறுதியில் வீரனாக மரணத்தை தழுவுவேன் மேற்குலகின் எந்த அழுத்ததுக்கும் அடிபணியமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்
நான் எனது படைகளுக்கு பலவந்தத்தை பயன்படுத்துமாறு இன்னும் கட்டளை பிரபிக்கவில்லை ஒரு குண்டை சுடுமாரும் ஏவவில்லை நான் கட்டளையி டும்போது அனைத்தும் பற்றி எரியும் , எனது ஆதரவாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வாருங்கள் வீதிகளை நிரப்புங்கள் ஆர்பாட்டகாரர்களை தாக்குங்கள் நாளை – இன்று – முதல் பாதுகாப்பு படையின் முற்றுகை நீக்கப்படும் கடாபியை காதலிக்கும் நபர்கள் உங்களில் வீடுகளில் இருந்து வெளியில் வாருங்கள்   விரிவாக Video Read the rest of this entry »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக